வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

நெல்லை அருகே வாலிபர் தற்கொலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் ரவிக்குமார் (வயது 32). இரும்பு வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த ரவிக்குமார் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story