- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்



வள்ளியூரில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வள்ளியூர்:
வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்காததைக் கண்டித்தும், குறைந்த சம்பள உயர்வு வழங்கிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், போக்குவரத்து நிர்வாகத்தைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், தேர்தல் பிரிவு துணை செயலாளரும், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை தலைமை தாங்கி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாநில போக்குவரத்து துணை செயலாளர் விரேசன், பொதுக்குழு உறுப்பினர் செழியன், தொழிற்சங்க வக்கீல் பிரிவு செயலாளர் கல்யாணகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், அண்ணா தொழிற்சங்க நெல்லை மண்டல நிர்வாகிகள், சேரன்மாதேவி, வள்ளியூர், திசையன்விளை கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire