- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குழந்தை கொலை வழக்கில் மேலும் ஒரு பெண் கைது



அரக்கோணத்தில் நடந்த குழந்தை கொலை வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம்
அரக்கோணம் காவனூர் ரோடு தோல்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது 22). இவரது 40 நாட்களே ஆன ஆண் குழந்தையை வாளி தண்ணீரில் அமுக்கி கஒலை செய்யப்பட்ட வழக்கில் மனோவின் வீட்டின் அருகில் உள்ள உறவினரான தேன்மொழி (32), இவரது மகள் பாரதி (28) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் குழந்தையை கொன்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் குழந்தையின் கொலையில் இவர்களுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாக மனோவின் பெரியப்பா மகள் அனு (47) என்பவரையும் அரக்கோணம் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire