கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி


கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி
x

கோட்டையூரில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பேரூராட்சி தலைவர் சோலை கார்த்திக், செயல் அலுவலர் கவிதா ஆகியோர் தலைமையில் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Related Tags :
Next Story