- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது



டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மானாமதுரை,
திருப்புவனம் அருகே கல்யாந்தூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த 7-ந் தேதி மர்ம கும்பல் டாஸ்மாக் காவலாளியை தாக்கி ரூ. 5 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது. இதையடுத்து மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின்பேரில் திருப்புவனம் சப்-இன்ஸ் பெக்டர்கள் ராம சுப்பிரமணி, திருமுருகன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், பக்ருதீன் ஆகியோர் மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் பாலமுருகன் ஆகியோரை பிடித்து கைது செய்தனர். ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire