குண்டர் சட்டத்தில் பெண் கைது


குண்டர் சட்டத்தில் பெண் கைது
x

குண்டர் சட்டத்தில் பெண் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரை புதூர் மகாலட்சுமி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி பிரசன்னாதேவி (வயது 35). இவர் ஏழை பெண்களை வைத்து விபசாரத்தொழில் செய்து வந்ததாக நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரது சட்ட விரோத நடவடிக்கையை கட்டுப்படுத்த குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரசன்னா தேவியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story