- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது



மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கையை அடுத்த கருங்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது34). இவரது மனைவி தீபா (26). இவர் சிவகங்கை டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணிபுரிகிறார். ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருந்த தீபாவுடன் சேகர் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த தீபா சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிவகங்கை நகர் இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire