சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே சிக்கல் தெற்குதெருவை சேர்ந்தவர் முகம்மது மீர்தீன் (வயது47). இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயசித்ரா, சப்-இன்ஸ் பெக்டர் சாரதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முகம்மது மீர்தீன் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire