புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
காவேரிப்பட்டணத்தில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் போலீசார் வீட்டு வசதி வாரியம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர் 11 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக எடுத்து சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire