- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆத்தூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-சிறுவன் உள்பட 2 பேர் கைது



ஆத்தூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 21). இவரும், அதே பகுதிைய சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனும் சேர்ந்து, 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதனை அந்த மாணவியின் பெற்றோர் தட்டி கேட்டதற்கு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அந்த மாணவியின் தாய் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சகுந்தலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire