- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்



கொள்ளிடம் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொள்ளிடம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், ஆணைக்காரன் சத்திரம், அளக்குடி, அகரவட்டாரம் ஆகிய 3 ஊராட்சிகளில் இன்று(வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை வரை நடக்கிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாய நில பட்டா மாறுதல், உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பித்தல், பிரதம மந்திரி கவுரவ நிதி பெற விண்ணப்பித்தல், குளங்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்தல், பண்ணை குட்டை அமைக்க விண்ணப்பித்தல் ஆகிய திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire