விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் அரியகுளம் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியகுளம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.


Next Story