- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விழிப்புணர்வு பேரணி



தூத்துக்குடியில் தபால் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல்துறை நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அனைத்து இல்லங்களிலும் மூவர்ணக்கொடி என்ற தலைப்பில் தூத்துக்குடி அஞ்சல் துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தொடங்கி வைத்தார். உதவிக்கோட்ட கண்காணிப்பாளர்கள் குமரன், வசந்தா சிந்துதேவி, உப கோட்ட ஆய்வாளர் சுப்பையா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி தாமோதரநகர், புதுக்கிராமம் மற்றும் சிவந்தாகுளம் சாலை வழியாக சென்று மீண்டும் தலைமை அஞ்சலகத்தில் நிறைவடைந்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire