- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்



காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திருச்சியில் நடந்தது. ஆர்.சி. பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் 12 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் காற்று மாசுபடுவதை தடுப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire