- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு ஊழியராக அறிவிக்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் பிரசாரம்



அரசு ஊழியராக அறிவிக்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பணிக்கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், கோலியனூர் ஆகிய இடங்களில் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பேயத்தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருபாகரன், செயலாளர் தேசிங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், தலைவர் சரவணன், பொருளாளர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் வீமன், துரை, காசி, மோகனா, புனிதா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜானகிதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire