- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அத்திமரத்தை வெட்டியவர் மீது வழக்கு



அத்திமரத்தை வெட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரம் அருகே நடுமுத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38), அய்யூர்அகரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர்கள் இருவருக்கும் அய்யூர்அகரத்தில் அருகருகே நிலம் உள்ளது. செந்தில்குமாரின் நிலத்தில் இருந்த அத்திமர நிழல், ராஜேந்திரன் நிலத்தில் விழுந்தது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், செந்தில்குமாரின் நிலத்திற்கு அத்துமீறி சென்று அங்கிருந்த அத்திமரத்தை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செந்தில்குமார், விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire