9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு


9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு
x

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே வல்லத்திராக்கோட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் 9-ம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story