- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு கணினி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்



மன்னார்குடியில் விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு கணினி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
மன்னார்குடி:
கற்பித்தலை தவிர வேறு பணிகளுக்கு கணினி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு கணினி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கணினி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டத்தில், உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த கணினி ஆசிரியர் வினோத், திடீரென சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் வாகன விபத்தில் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire