கோவையில் 4 பேருக்கு கொரோனா
கோவையில் 4 பேருக்கு கொரோனா
கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 4 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக் கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 24 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 392 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 15 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire