கோவையில் 4 பேருக்கு கொரோனா


கோவையில் 4 பேருக்கு கொரோனா
x

கோவையில் 4 பேருக்கு கொரோனா

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 4 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக் கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 24 ஆக உயர்ந்து உள்ளது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 392 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 15 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



Next Story