- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தப்பி ஓடிய கைதி, கோர்ட்டில் சரண்



தப்பி ஓடிய கைதி, கோர்ட்டில் சரண் அடைந்தார்
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் போலீஸ் சரகம் பொன்னங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது32). இவரை ஒரு வழக்கில் காளையார்கோவில் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முத்துராமலிங்கம் மற்றும் ராஜூ ஆகிய 2 போலீசார் மனோகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அவரை அழைத்து சென்றனர். அவருடன் மற்றொரு வழக்கில் தொடர்புடைய சவுந்தரராஜன் என்பவரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டில் சவுந்தரராஜனை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து 2 போலீஸ்காரர்களும். சிவகங்கை கிளை சிறைக்கு சவுந்தரராஜனை அழைத்து வந்தனர். அவர்களுடன் மனோகரனும் அழைத்துச்செல்லப்பட்டு இருந்தார்.
சிவகங்கை சிறை வாசலில் மனோகரன், 2 போலீஸ்காரர்களையும் தள்ளிவிட்டு தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தப்பி ஓடிய மனோகரன், சிவகங்கை கூடுதல் மகிளா கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ஆப்ரின் பேகம் உத்தரவிட்டார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire