- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்சாரம் தாக்கி மாடு சாவு



நெல்லை டவுனில் மின்சாரம் தாக்கி மாடு பரிதாபமாக இறந்தது.
நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து செல்லும் இணைப்பு சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அப்போது இந்த சாலையோரத்தில் உள்ள மாநகராட்சி தெருவிளக்கு மின்கம்பத்தில் ஒரு மாடு உரசியவாறு சென்றது. அப்போது மின்கசிவு ஏற்பட்டதில், மாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இதுபற்றி தகவல் அறிந்த மின்சார வாரியம், மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின்வினியோகத்தை நிறுத்தி, மாட்டை அப்புறப்படுத்தினா். இதேபோல் கடந்த ஆண்டும் இந்த பகுதியில் மின்கசிவால் மாடு பலியான சம்பவம் நடந்தது. எனவே தெருவிளக்கு கம்பங்களில் மின்இணைப்பு பெட்டி பகுதியை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire