- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தனியார் நிறுவன ஊழியருக்கு வெட்டு



நெல்லை அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு வெட்டு
நெல்லை:
நெல்லை அருகே உள்ளதாழையூத்து பசும்பொன் நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 31). இவர் டயர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 4-ந் தேதி தாழையூத்தைச் சேர்ந்த துரைபாண்டி (25), கார்த்திக் (23) ஆகியோர் மது அருந்தியதாகவும், இதனை பார்த்த சேகர் சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சேகரை போனில் தொடர்பு கொண்டு நாரணம்மாள்புரம் பழைய பஞ்சாயத்து அலுவலகம் அருகே வருமாறு அழைத்தனர். அங்கு சென்றதும் அவரை அவதூறாக பேசி கத்தியால் வெட்டியதில் சேகருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது சண்டையை தடுக்க வந்த சங்கர் என்பவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து சேகர் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire