- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விபத்தில் வாலிபர் பலி



விபத்தில் வாலிபர் பலியானார்.
ராமநாதபுரம் அருகே உள்ள காரேந்தல் பகுதியை சேர்ந்த தாயுமானவர் என்பவரின் மகன் ஜெயக்குமார் (வயது35). இவர் தனது மனைவி ரேவதி (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் வந்துவிட்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மகர்நோன்பு திடல் அருகில் சென்றபோது அந்த வழியாக 3 வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் காயம் அடைந்தனர். ஜெயக்குமார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துபோனார். அவரின் மனைவி ரேவதி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் இந்திராநகர் கண்ணன் மகன் உலகநாதன் என்பவரை தேடிவருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire