தி.மு.க. பொதுக்கூட்டம்
தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பத்மநேரியில் தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஓராண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகருணாநிதி தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் லட்சுமண பெருமாள் வரவேற்றார். இதில் மாநில பேச்சாளர் சேலம் சுஜாதா, நகர செயலாளர்கள் மணிசூரியன் (களக்காடு), அயூப்கான் (ஏர்வாடி), கசமுத்து (திருக்குறுங்குடி), நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ், அவைத்தலைவர் யாக்கோபு, ஒன்றிய துணை செயலாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story