கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை


கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை
x

கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் இருந்து நேற்று மதியம் ஒற்றை ஆண் யானை ஒன்று வெளியேறியது. பின்னர் இந்த யானையானது அந்த பகுதியில் உள்ள மூலக்கடம்பூர், ஏரியூர் கிராமத்துக்குள் புகுந்தது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Next Story