- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெண் மாயம்



பெண் மாயம் ஆனார்.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள வேளாங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). இவரது மனைவி காவியா (22). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த தம்பதி 2 பேரும் நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த வாரம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை கோவில் சித்திரை திருவிழா என்பதால் அவர்கள் நாமக்கல்லில் இருந்து வேளாங்காட்டுப்பட்டிக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று காவியா குளித்தலையில் உள்ள தையல் கடைக்கு செல்வதாக தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து செல்வராஜ் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் மனைவியை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மனைவி மாயமானது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire