பெண் தற்கொலை
ஓசூரில் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
மத்திகிரி
ஓசூர் கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி சுஜாதா (வயது 34). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. இதனால் மனமுடைந்த சுஜாதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire