பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x

ஓசூரில் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி

ஓசூர் கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி சுஜாதா (வயது 34). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. இதனால் மனமுடைந்த சுஜாதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story