- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது - ஐகோர்ட்டு



ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது என ஐகோர்ட்டு கூறியுள்ளது.
சென்னை,
இந்தியா வந்த இலங்கை அதிபருக்கு எதிராக சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்தனர். இதுகுறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றப்பத்திரிகையை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் 11 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மாணவர்கள் ஜனநாயக ரீதியாக மட்டுமே போரட்டத்தில் ஈடுப்பட்டனர். வன்முறையில் எதிலும் ஈடுபடவில்லை" என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என். சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது. எனவே, மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire