- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிறுவனின் சிகிச்சைக்கு நிதி உதவி



சிறுவனின் சிகிச்சைக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள மேலராஜகோபாலபேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மகன் தமிழ்செல்வன் (வயது 12). இந்த சிறுவன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இந்தநிலையில் குருசாமி, தனக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பணம் இல்லை, எனவே மகன் உயிரை காப்பாற்ற உதவ வேண்டும் என தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து சிவ பத்மநாதன் அந்த சிறுவனிடம் நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் பேசி, மேல் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்தார்.
அப்போது கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை கீழப்பாவூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire