நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை

நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





