- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொள்ளிடத்தில் இருகரைகளையும் தொட்டுச்செல்லும் வெள்ளம்



கொள்ளிடத்தில் இருகரைகளையும் வெள்ளம் தொட்டுச்செல்கிறது.
தா.பழூர்:
தா.பழூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கரையை தொட்டுக்கொண்டு வெள்ள நீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கரையோர கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றின் கரையோரத்தில் நின்று வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்கின்றனர். சில இளைஞர்கள் வெள்ளப்பெருக்கின் அபாயத்தை உணராமல் ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து விளையாடுகின்றனர். கரையோர பகுதியில் போலீஸ் கண்காணிப்பை அதிகப்படுத்துவதன் மூலம் ஆற்றில் இறங்கி விளையாடும் இளைஞர்களை கட்டுப்படுத்தி உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆற்றின் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேவைப்படும் இடங்களில் கரையை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire