உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சியில் நேற்று உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார், இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புத்தூர் வயலூர் சாலையில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி வரை சென்றது. இதில் பங்கேற்றோர் சரியான உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire