- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா



சாணார்பட்டி அருகே கோட்டை கருப்பணசாமி கோவிலில் திருவிழா நடந்தது.
சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் கோட்டை கருப்பணசாமி, காளியம்மன், முத்தாலம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சுமார் 60 அடி உயர மரம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது விளக்கெண்ணெய், கேப்பை ஆகியவை தடவப்பட்டன. அந்த கழுமரத்தை கோவில் மந்தையில் ஊன்றப்பட்டது. பின்னர் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் கழுமரத்தில் போட்டி போட்டு உச்சிக்கு ஏறினர். விழாவில் வீரசின்னம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire