- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருவாரூர்-வடகரை இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம்



திருவாரூர்-வடகரை இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம்
சிக்கல்
திருவாரூரில் இருந்து கீழ்வேளூர், கோகூர் வழியாக வடகரை வரை புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்்க தொடக்க விழா வடகரை ஊராட்சியில் நடந்தது. விழாவுக்கு நாகை மாலி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்துக்கழக நாகை மண்டல பொதுமேலாளர் மகேந்திரகுமார் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, தாட்கோ தலைவர் மதிவாணன், ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (வணிகம்) சிதம்பரகுமார், கோட்ட மேலாளர் தமிழ்ச்செல்வம், கிளை மேலாளர் ஜெய்சங்கர், ஊராட்சி தலைவர்கள் பாண்டியன், கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire