போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதுவரை தீர்வு கிடைக்காத நபர்கள் 3 பேர் மற்றும் புதியதாக 18 பேர் என மொத்தம் 21 பேர் கலந்து கொண்டு கமிஷனர் ராஜேந்திரனிடம் மனுக்களை அளித்தனர். மனுக்களை வாங்கிய அவர், விவரங்களை கேட்டறிந்து புகார் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story