- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் வங்கிக்கடன் கேட்டு 174 பேர் மனு



தேனி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் வங்கிக்கடன் கேட்டு 174 பேர் மனு கொடுத்தனர்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் மற்றும் வங்கிக்கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். முகாமில் 174 மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் கேட்டு மனு கொடுத்தனர். 3 பயனாளிகளுக்கு இளைஞர் ஊரக திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் கணினி பயிற்சி பெறுவதற்கான உத்தரவு, 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2,780 மதிப்பில் காதொலி கருவிகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். இதில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அசோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire