- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை



முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வரத விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முருகையா (வயது 45). கூலித் தொழிலாளி. இவர், மனைவி ஆவுடையார் தாய் மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் குழந்தைகள் மற்றும் மனைவியை மாமனார் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவர் திடீரென்று வீட்டை பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire