- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தி.மு.க. மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல்



கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது.
தி.மு.க.வில் உட்கட்சி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் முன்னிலையில் மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி ஆகியோர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. கட்சி பொறுப்புகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார்கள். நேர்காணலை தொடர்ந்து புதிய மகளிரணி நிர்வாகிகள் கட்சி தலைமை அறிவிக்க உள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire