- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஏ.ஐ.டி.யு.சி.யினர் சாலை மறியல்



ஏ.ஐ.டி.யு.சி.யினர் சாலை மறியல்
உடுமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பஸ் நிலையம் அருகில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்திரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இஷாக், சுப்பிரமணியம், ரணதேவ், ஒன்றியக்குழு உறுப்பினர் குருவம்மாள் சவுந்திரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். வேலை நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து ரவுண்டானா அருகில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 159 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire