- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கியவர் கைது



டாஸ்மாக் ேமற்பார்வையாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் முகமது பாபு (வயது 55). இவர் ஆத்தூர் அருகே உள்ள டாஸ்மாக் ஒன்றில் மேற்பார்வையாளராக (சூப்பர்வைசர்) பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு வந்த திருமாநிலையூரை சேர்ந்த விக்னேஷ்வரன் (26) என்பவர் முகமது பாபுவிடம் மது கேட்டுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், முகமதுபாபுவை தகாத வார்த்தையால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி தாக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பானுமதி வழக்குப்பதிந்து, விக்னேஷ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire