- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்



அம்மாப்பேட்டையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
அம்மாப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புத்தூர், நடுப்பட்டி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், மாவட்ட குழு உறுப்பினர் மாலதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கே.கே.சேகர், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புத்தூர்-நடுப்பட்டி கிராம மயானத்திற்கு சாலை அமைத்து தர வேண்டும். நடுப்பட்டி கீழத்தெரு சாலையை தார்சாலையாக அமைத்து தர வேண்டும். புத்தூர்-நடுப்பட்டி மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire