- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போலீசாரிடம் குறைதீர்க்கும் கூட்டம்



பாலக்கோட்டில் போலீசாரிடம் குறைதீர்க்கும் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வன் தலைமையில் நடந்தது.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கி பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் ேபாலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கணவன், மனைவி வெவ்வேறு பகுதியில் பணிபுரிந்து வருவதால் இருவரும் ஒரே பகுதியில் பணிபுரிய வழிவகை செய்வது, பணி சுமையால் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் ஆகியவற்றில் முறையாக கவனம் செலுத்துகின்றனரா? ஆகியவை குறித்து தனி தனியாக கேட்டறிந்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், இன்ஸ்பெக்டர் தவமணி, கவிதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire