- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முன்னாள் மாணவிகள் சந்திப்பு



முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை,
நாட்டரசன் கோட்டையில் உள்ள கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 1967-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. இந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1967-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவிகள் பள்ளி வளாகத்தில் சந்தித்து தங்களது மலர் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்தப் பள்ளியில் படித்த மாணவிகளில் பலா் வெளிநாடு, ஐ.டி. அரசு பள்ளி ஆசிரியை மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனா். இவர்களை பள்ளி குழு தலைவர் கண்ணப்பன், செயலாளர் நாகராஜன், தலைமை ஆசிரியை மகாலட்சுமி, பள்ளிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் லதா, விமலா ஆகியோர் வரவேற்று கலந்துரையாடினார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire