மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டு

திருநெல்வேலி

நெல்லை அருகே பர்கிட் மாநகர் சர்க்கரை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசு மகன் முத்துகிருஷ்ணன் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாராம். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story