மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிள் திருட்டு
நெல்லை அருகே பர்கிட் மாநகர் சர்க்கரை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசு மகன் முத்துகிருஷ்ணன் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாராம். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire