மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா வரகுபாடி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் நேற்று முன்தினம் காலை நாரணமங்கலம் ரோட்டில் டீக்கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, திருச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story