- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்



பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் நிருபாராணி தலைமை தாங்கினார். துணை தலைவர் மலைச்சாமி, பேரூராட்சி செயலர் முரளி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 14-வது வார்டு கவுன்சிலர் கணேசன் வரவேற்று பேசினார்.
இதில் வடமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் அமைத்தல், பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த அனைத்து வரிவிதிப்பு தாரர்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல், 4-வது வார்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், 2-வது வார்டு லக்கன் தெருவில் வடிகாலுடன் கூடிய தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire