- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போடி அருகேபெண்ணை தாக்கிய 2 பேர் கைது



போடி அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி அருகே உள்ள புதூர் நான்கு புளியமரம் பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரி (வயது 40). நேற்று முன்தினம் இரவு இவர், தனது கணவர், மகள் மற்றும் தங்கையின் மகன்கள் 2 பேருடன் வீட்டின் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (25), அபிராஜா (24) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் முன்விரோதம் காரணமாக முனீஸ்வரி மற்றும் அவருடன் இருந்தவர்களை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனீஸ்வரி குரங்கணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், அபிராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire