வீரபாண்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் பிடிபட்டனர்

வீரபாண்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீரபாண்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) செந்தில்குமார் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது வயல்பட்டி நல்ல தண்ணி கிணறு அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வயல்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 51), மொக்கை (49), மாயாண்டி (39) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





