தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

. முக கவசம் தனி மனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது ,
இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. முக கவசம் தனி மனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் .கொசு உற்பத்தியை தடுக்க கவனமுடன் செய்லபட்டு வருகிறோம். காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை.
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது என்று பேட்டி அளித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





