- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புகழூர் நகர கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு



புகழூர் நகர கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடைபெற்றது.
நொய்யல்,
புகழூர் நகராட்சி பகுதிகளில் கடந்த 10-ந்தேதி முதல் அனைத்து கடைகளிலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும், கடைகளில் விற்பனை செய்யப்படுவதற்கும் நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. அதன் அடிப்படையில் பல்வேறு கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 30 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து புகழூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நகராட்சித் தலைவர் சேகர் என்ற குணசேகரன் தலைமையில் நகராட்சி ஆணையர் கனிராஜ், துணைத்தலைவர் பிரதாபன் கொண்ட குழுவினர் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்குவதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் 2 பிளாஸ்டிக் பக்கெட்டுகளை வழங்கினர். மேலும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire